திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் ஏப்.24 மாலை 5 மணிக்கு நடைபெறும் மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். MGR, ஜெயலலிதா பிறந்தநாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவாக நடைபெறும் இந்த மாநாட்டில், ADMK கொடி, சின்னத்தை நாங்கள் மாற்றவில்லை. ஏற்கனவே உள்ளதைதான் பயன்படுத்துகிறோம் என்று கூறிய அவர், துரோகத்தை துரத்தி அடித்து சர்வாதிகாரத்திற்கு சமாதி கட்ட வேண்டும் என்றும் கூறினார்.
ஏப்.,24 ஆம் தேதி நடைபெறும்…. முப்பெரும் விழாவுக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்…..!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more