ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவெரா மறைவை தொடர்ந்து கடந்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடந்த நிலையில் அதில் திமுக காங்கிரஸ் வேட்பாளர் இவிகே எஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவனின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான விஜயகுமாரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனதில் பணம் பட்டுவாடா மற்றும் பரப்புரையில் விதிமீறல் குறித்து புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி செல்லாது’…. ஐகோர்ட்டில் வழக்கு….!!!!
Related Posts
காதலனோடு சேர்ந்து தீக்குளிப்பு…. இறுதியில் நேர்ந்த சோகம்…. காதலி அதிர்ச்சி வாக்குமூலம்…!!
மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி இளம் பெண் சிந்துஜா தன் மீதும் மற்றும் தனது காதலன் ஆகாஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி…
Read moreவெயிலால் மரணம்: பிரேத பரிசோதனை தேவையில்லை – தேசிய நோய் தடுப்பு ஆணையம் அறிவிப்பு…!!
வெயிலால் மரணமடைவோருக்கான இறப்பு சான்றிதழ் பெற பிரேத பரிசோதனை கட்டாயமில்லை என்று தேசிய நோய் தடுப்பு ஆணையம் (NCDC) தெரிவித்துள்ளது. அந்த ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதலில், வெயில் மரணங்களுக்கான இறப்பு சான்றிதழை அளிக்கையில், வெப்பம் அதிகரித்ததால் மரணம் அல்லது ஹைபர்தெர்மியா என…
Read more