ஆதார் என்பது இந்திய குடிமக்களின் தனி அடையாளமாக பார்க்கப்படுகிறது. அனைத்து செயல்பாடுகளுக்குமே ஆதார் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் ஆதார் அடையாள அட்டையில் சேர்ப்பதற்கு, மக்கள் வழங்கும் தரவுகள் மற்றும் தகவல்களை சரி பார்க்கும் அதிகாரத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் விதமாக ஆதார் விதிகளில் மாற்றம் செய்ய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. மக்களுக்கு அரசின் சேவைகள் சென்று சேர்வதை எளிதாக்குவதற்காக இந்த மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
BREAKING: ஆதார் தகவல்களை சரிபார்க்க தனியாருக்கு அதிகாரம்…? வெளியான தகவல்…!!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more