ஆதார் என்பது இந்திய குடிமக்களின் தனி அடையாளமாக பார்க்கப்படுகிறது. அனைத்து செயல்பாடுகளுக்குமே ஆதார் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் ஆதார் அடையாள அட்டையில் சேர்ப்பதற்கு, மக்கள் வழங்கும் தரவுகள் மற்றும் தகவல்களை சரி பார்க்கும் அதிகாரத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் விதமாக ஆதார் விதிகளில் மாற்றம் செய்ய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. மக்களுக்கு அரசின் சேவைகள் சென்று சேர்வதை எளிதாக்குவதற்காக இந்த மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
BREAKING: ஆதார் தகவல்களை சரிபார்க்க தனியாருக்கு அதிகாரம்…? வெளியான தகவல்…!!!
Related Posts
“ரேஷன் கார்டுகள் ரத்து”…. இனி அவங்க ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!
நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி பருப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதன்…
Read moreஉடனே பாருங்க..! விவசாயிகளுக்கு 17-ஆவது தவணை பணம் எப்போது…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
பி எம் கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகள் 17வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் பகுதியில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று முறை தவணை தொகை செலுத்தப்படுகிறது . இந்நிலையில் 17 ஆவது தவணை விரைவில் வழங்கப்படும் என்று…
Read more