தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இன்று முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விழிப்புணர்வு பேரடி நடத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தொடக்க கல்வி துறை இயக்குனராகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட திட்டங்களை பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துக் கூறி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் தமிழக முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளிலும்…. அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more