மாமல்லபுரத்தில் உள்ள பிரதான சின்னங்களை இன்று கட்டணமின்றி பொதுமக்கள் இலவசமாக சுற்றி பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்களில் உள்ள இடங்களில் உலக பாரம்பரிய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட பிரதான சின்னங்களை இன்று ஒரு நாள் முழுவதும் மக்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்தவித நுழைவு கட்ட ணமும் இலவசமாக கண்டு களிக்கலாம் என்றும் இன்று மட்டும் நுழைவு கட்டண கவுண்டர்கள் மூடப்படும் என்றும் தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
ஜாலியா சுற்றிபார்க்கலாம்…! இன்று(ஏப்ரல் 18) மட்டும் இலவசம்…. மாமல்லபுரம் தொல்லியல்துறை சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more