பஞ்சாபில் கடந்த வாரம் தமிழக வீரர்கள் இரண்டு பேர் உட்பட நான்கு ராணுவ வீரர்கள் துப்பாக்கி சண்டையில் உயிரிழந்தனர். இந்நிலையில் நான்கு பேரில் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது தனிப்பட்ட காரணத்தால் நான்கு வீரர்களையும் சக ராணுவ வீரர் சுட்டுக்கொன்றது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ வீரர் தேசாய்மோகனை கைது செய்து ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சற்றுமுன்: 4 ராணுவ வீரர்கள் மரணத்தில் திடீர் திருப்பம்….. பெரும் பரபரப்பு…!!!
Related Posts
பிஆர்எஸ் செயல் தலைவர் மீது கல் வீசி தாக்குதல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை ஒட்டி அடிலாபாத் நகரில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது…
Read moreகுழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!
ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது…
Read more