பஞ்சாபில் கடந்த வாரம் தமிழக வீரர்கள் இரண்டு பேர் உட்பட நான்கு ராணுவ வீரர்கள் துப்பாக்கி சண்டையில் உயிரிழந்தனர். இந்நிலையில் நான்கு பேரில் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது தனிப்பட்ட காரணத்தால் நான்கு வீரர்களையும் சக ராணுவ வீரர் சுட்டுக்கொன்றது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ வீரர் தேசாய்மோகனை கைது செய்து ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சற்றுமுன்: 4 ராணுவ வீரர்கள் மரணத்தில் திடீர் திருப்பம்….. பெரும் பரபரப்பு…!!!
Related Posts
10 நிமிடத்தில் வீடு தேடி வரும் தங்கம்…. எப்படி தெரியுமா?… இதோ பாருங்க….!!!
அட்சய திருதியை அன்று எல்லோருக்கும் ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். ஆனால் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தை பார்த்தால் நேரில் சென்று வாங்குவது கடினம் தான். ஆனால் பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்,…
Read moreபஞ்சு மிட்டாய்க்கு 1 வருடத்திற்கு தடை விதித்தது எந்த மாநில அரசு….???
பஞ்சுமிட்டாய்களில் அபாயகரமான ரசாயனங்கள் சேர்க்கப்படுவதை கண்டறிந்த இமாச்சலப் பிரதேச மாநில அரசு பஞ்சுமிட்டாய்க்கு ஓராண்டு தடைவிதித்து சமீபத்தில் உத்தரவிட்டது. அபாயகரமான நிறமூட்டும் பொருளான ரோடமைன் பி இருப்பதால் பஞ்சுமிட்டாய் உற்பத்தி, விற்பனை மற்றும் சேமிப்பிற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சர்க்கரையை…
Read more