இந்த வருடம் தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள ஸ்ரீ அமர்நாத் யாத்திரை ஜூலை 1 முதல் 62 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால் டால் ஆகிய இரண்டு பாதைகளிலும் ஒரே நேரத்தில் திறக்கப்படும். இது ஆகஸ்ட் 31ஆம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த யாத்திரைக்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் பதிவு இன்று ஏப்ரல் 17ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமர்நாத் யாத்திரைக்கான செயலியை மத்திய அரசு விரைவில் வழங்க உள்ளது.
ஜூலை 1 முதல் அமர்நாத் யாத்திரை…. இன்று (ஏப்ரல் 17) முதல் பக்தர்கள் பதிவு செய்யலாம்…. வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more