ஜே இ இ முதன்மைத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகின்றது. இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் வருகின்ற ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் நடைபெற்ற முதன்மை தேர்வின் முதல் பகுதி மற்றும் சமீபத்திய தேர்வுகளில் பெற்ற சிறந்த மதிப்பெண்களின் அடிப்படையில் ரேங்க்குகள் ஒதுக்கப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. இதில் கட் ஆஃப் மதிப்பெண்கள் முடிவு செய்யப்பட்ட சுமார் 2.50 லட்சம் பேர் JEE அட்வான்ஸ் தேர்வு எழுத தகுதி பெறுவார்கள். அட்வான்ஸ் தேர்வு வருகின்ற ஜூன் நான்காம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்.29-ல் ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள்…. வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
மூக்கால் டைப்பிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!
இந்தியாவை சேர்ந்த வினோத்குமார் சவுத்ரி (44) என்பவர் ஆங்கில எழுத்துக்களை கணினியில் டைப்பிங் செய்வதில் கின்னஸ் உலக சாதனை படைத்து இரண்டு முறை அதனை அவரே முறியடித்துள்ளார். அதாவது 2023 ஆம் ஆண்டு 27.80 வினாடிகளில் அவர் இந்த சாதனையை படைத்த…
Read moreவிலங்குகளுக்கு ஏசி, ஐஸ்கிரீம், ஜூஸ்…. வெயிலை சமாளிக்க பூங்கா நிர்வாகம் சூப்பர் முடிவு…!!
நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். கடும் வெயிலால் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் கடும் வெயிலை சமாளிப்பதற்கு புதிய…
Read more