சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது ஐபிஎல் போட்டி நடந்து கொண்டு இருக்கிறது. இதனை காண ஏராளமான திரைப்படங்கள் மற்றும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற உள்ள CSK – PBKS இடையேயான போட்டியை காண மீண்டும் குமரி மற்றும் சென்னை வரை விசில் போடு எக்ஸ்பிரஸ் இயக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க www.chennaisuperkings.com/whistlepoduexpress/#/சென்ற முகவரியில் பதிவு செய்யலாம். தேர்வு செய்யப்படும் 750 பேர் இந்த பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார். மேலும் தங்குமிடம், பயண செலவு மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்தும் அணி நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
CSK ரசிகர்களே.. இலவச டிக்கெட்! #whistlepodu …. உடனே முந்துங்கள்….!!!!
Related Posts
“பிசிசிஐ செயலாளராக என்னுடைய மிகப்பெரிய சாதனை இதுதான்”…. ஜெய்ஷா பெருமிதம்…!!!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெய்ஷா நியமிக்கப்பட்டார். இவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஆவார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் கலந்து கொள்ள இந்தியா பாகிஸ்தான் செல்லாதது, மகளிர்…
Read moreRCB Vs CSK: ப்ளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு…? சென்னை- பெங்களூர் அணிகளுக்கு இன்று பலப்பரீட்சை…!!!
ஐபிஎல் 17வது சீசன் தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் மீதமுள்ள ஒரு இடத்தை கைப்பற்ற ஆர்சிபி மற்றும்…
Read more