புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முதலிப்பட்டி மேல தெருவில் விவசாயியான தங்கையன்(86) என்பவர் வசித்து வந்துள்ளார். நிலையில் வயது முதிர்வு காரணமாக தங்கையனுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வாழ்க்கையை வெறுத்த தங்கையன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நோயின் தாக்கம் அதிகரிப்பு…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
“தமிழகத்தை உலுக்கிய மரணம்”… நிகிதா விவகாரத்தில் வலுக்கும் சந்தேகம்… யார் அந்த அதிகாரி…? அதிமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு…!!!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் காவல்துறையினர் சித்திரவதை செய்து கொலை செய்ததாக மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காவல்துறையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 5…
Read more“தமிழகத்தை உலுக்கிய அடுத்த புதுப்பெண் மரணம்”… காதல் திருமணம்… வரதட்சணையாக சொந்த வீடு… மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கதறும் பெற்றோர்… குமரியில் பரபரப்பு..!!!
குமரி மாவட்டம் கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையை சேர்ந்த ஜெமலா (வயது 26) என்ற பெண் கடந்த ஜனவரி மாதம் இனயம் சின்னத்துறையை சேர்ந்த நிதின் ராஜ் (26) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜெமலா பி.எஸ்சி. நர்சிங் முடித்தவர்,…
Read more