புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முதலிப்பட்டி மேல தெருவில் விவசாயியான தங்கையன்(86) என்பவர் வசித்து வந்துள்ளார். நிலையில் வயது முதிர்வு காரணமாக தங்கையனுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வாழ்க்கையை வெறுத்த தங்கையன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நோயின் தாக்கம் அதிகரிப்பு…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
வலியில் அலறி துடித்த சிறுமி… தந்தை கண்முன்னே நடந்த அதிர்ச்சி சம்பவம்… நொடியில் தப்பிய உயிர்..!!
சேலம் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கரும்பு ஜுஸ் கடைக்கு சேலம் செவ்வாபேட்டை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஜூஸ்…
Read more4 மாத ஆண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற கணவன், மனைவி… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்..!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டார் குடியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். மனைவியை பிரிந்து வாழ்ந்த சந்திரசேகர் தான் ஒரு பேக்கரி கடை உரிமையாளர் எனக்கூறி மஞ்சு என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். மஞ்சுவும் தான் ஒரு நர்ஸ் எனக்கூறி சேகரை…
Read more