நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்று 6000-ஐ கடந்தது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா 4,000, 5,000 ஆக இருந்த நிலையில் இன்று 6,000 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 6,050 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 13 பேர் இறந்த நிலையில், சிகிச்சை எண்ணிக்கை 28,303 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்று 6000-ஐ கடந்தது : 13 பேர் உயிரிழப்பு..!!
Related Posts
BIG ALERT: போலி அழைப்புகள் மூலம் மோசடி…. வாடிக்கையார்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக…
Read moreதிடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read more