தமிழகத்தில் மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரண தொகை 15000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்படும் என மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் இது குறித்து பேசிய அவர், கடலில் மீன் பிடிக்கும் போது காணாமல் போகும் மீனவரின் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 250 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 500 வீணாக இளைஞர்களுக்கு மீன்பிடி படகு ஓட்டுனர் பயிற்சி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் உபகரணங்கள் வாங்க ஆயிரம் மீனவருக்கு ஒரு கோடி மானியம் வழங்கப்படும். இந்த அறிவிப்பு மீனவ குடும்பங்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1000 மீனவருக்கு ரூ.1 கோடி மானியம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!
Related Posts
அண்ணே…. “1 காளான் பிரியாணி பார்சல்” வீட்டிற்கு வந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி….!!
சேலத்தில் காளான் பிரியாணியில் புழு இருந்தது குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரை உணவக ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மணி என்பவர் காளான் பிரியாணி பார்சல்…
Read moreவிடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து மே 17ஆம் தேதி 555 பேருந்துகளும், 18 ஆம் தேதி 645 பேருந்துகளும் இயக்கப்படும். திருவண்ணாமலை,…
Read more