கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திப்பம்பட்டி பகுதியில் முட்புதரில் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரை யாராவது கொலை செய்துவிட்டு உடலை முட்புதரில் வீசி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முட்புதரில் கிடந்த சடலம்….. கொலை செய்யப்பட்டாரா….? போலீஸ் விசாரணை…!!
Related Posts
டிஸ்க்குகளின் மர்மம்.? மின்வாரியத்தில் திருடு போனது 18.. பெங்களூரில் விற்றதோ 35 ஹார்டு டிஸ்க்.. மீதி 17 ஹார்டு டிஸ்க் எங்கிருந்து வந்தது? கோபிநாத் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!!
“தமிழ்நாடு மின்வாரிய (TNEB) அலுவலகத்தில் அரங்கேறிய ஹார்டு டிஸ்க் திருட்டு சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் கைதான கொள்ளையன் கோபிநாத் குறித்து அதிர வைக்கும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்வாரிய அலுவலகத்தில் இருந்து வெறும் 18…
Read more“டாஸ்மாக் கடையில் அரங்கேறிய பயங்கர மோதல்!”… நெல்லை அருகே வாலிபர் கல்லால் அடித்துக் கொலை.. கதறும் குடும்பத்தினர்…!!!
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட திடீர் தகராறில், 25 வயது வாலிபர் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணாபுரம்…
Read more