நேபாள ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தொடர் கண்காணிப்பில் உள்ளார்’ என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. நேபாள மூத்த காங்கிரஸ் தலைவரான ராம் சந்திரா பவுடல், ஜனாதிபதியாக 2 வாரங்களுக்கு முன்புதான் பதவியேற்றார்.
நேபாள ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்…!!!
Related Posts
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்….. ஈரான் அதிபரின் நிலை என்ன…? பெரும் பதற்றம்…!!
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் கடும் பனிமூட்டம் காரணமாக ஈரானின் ஜல்ப்பா பகுதியில் மலை விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பனி மூட்டம், மழை தொடர்வதால் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தை நெருங்க கூட முடியாமல் போராடி வருவதாக…
Read moreஉஷார்…. கொட்டாவி விட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வருபவர் ஜென்னா சினாட்ரா. 21 வயதாகும் இந்த பெண் ஒரு நாள் தீவிரமாக கொட்டாவி விட்டபோது அவருடைய வாய் தாடை மூடாமல் அப்படியே திறந்த நிலையில் சிக்கிக் கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த…
Read more