புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில், அடுத்து 2-ஆம் பாகத்தை மிக பிரம்மாண்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டு தற்போது சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் விரைவில் பெங்களூரில் துவங்க இருக்கிறது.

இதில் நடிகை சாய் பல்லவியும் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது புஷ்பா-2 திரைப்படத்திற்காக அல்லு அர்ஜுன் நியூலுக்கில் வந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நீண்ட முடி வைத்திருப்பது மட்டுமல்லாமல் தங்க நிறத்தில் முடிக்கு அவர் கலர் அடித்து இருப்பதும் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by @varindertchawla