காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி. இவர் தற்போது ED, NIA போன்ற கத்திகளை எதிர்க்கட்சிகளின் கழுத்தில் பாஜக வைத்திருக்கிறது என விமர்சித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, மணிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் ராவத் என இதுவரை சிறையில் அடைக்கப்பட்டு வரை பார்த்தால் எதிர்க்கட்சிகளின் கழுத்தில் பாஜக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற கத்திகளை வைத்திருப்பது தெளிவாக தெரிய வருகிறது. பாஜகாவுக்கு எதிராக யார் நின்றாலும் அவர்கள் குறி வைக்கப்படுவார்கள். இந்த உண்மை உங்களுக்கும் புரியும். மேலும் இனி பாஜகவின் இலக்கு முஸ்லிம்களாக மட்டுமே இருக்காது என்று கூறியுள்ளார்.
“எதிர்க்கட்சிகளின் கழுத்தில் கத்தி”…. பாஜகவுக்கு எதிராக யார் நின்றாலும் இதுதான் கதி… காஷ்மீர் EX. முதல்வர் ஆவேசம்…!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more