விருதுநகர் மாவட்டத்தில் உள்ளே பெரிய பேராலி கிராம நிர்வாக அதிகாரியாக மதன்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கருப்பையா என்பவர் உதவியாளராக இருந்துள்ளார். இந்நிலையில் அலுவலகத்திற்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் மதன்குமாரும், கருப்பையாவும் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. அதன் அடிப்படையில் சாத்தூர் ஆர்.டி.ஓ அனிதா விசாரணை நடத்தினார். இதனையடுத்து மதன்குமார் மற்றும் கருப்பையா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.
தீயாய் பரவிய தகவல்…. கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“இவங்களுக்கு அது எங்கே புரியப் போகுது!”… வனத்துறையின் எச்சரிக்கையை மீறி நீல மலர்களைக் காண படையெடுக்கும் கூட்டம்… நீலகிரியில் தொடரும் அத்துமீறல்..!!!
நீலகிரி மலைப் பகுதிகளில் தற்போது பூத்துக் குலுங்கும் அழகிய குறஞ்சி மலர்களின் கண்கொள்ளாக் காட்சிகளைக் காணச் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் படையெடுத்து வருகின்றனர். குறிஞ்சிச் செடிகள் நிறைந்த அந்தப் பகுதியின் இயற்கை அழகும், நீல நிறக் கம்பளம் விரித்தாற் போன்ற காட்சியும்…
Read moreஇது என்ன புதுசா இருக்கு..! வரதட்சணை வழக்கில் பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க போலீசுக்கு உத்தரவு… கட்டப்பஞ்சாயத்தால் வந்த வினை… குட்டு வைத்த ஐகோர்ட்.. அதிரடி தீர்ப்பு..!
வரதட்சணை கொடுமை குறித்த புகாரின் மீது வழக்குப்பதிவு (FIR) செய்யாமல், சட்டவிரோதமாகக் கட்டப்பஞ்சாயத்து செய்து வழக்கை முடித்து வைக்க முயன்ற இரண்டு பெண் காவல் அதிகாரிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட மனுதாரருக்குத் தலா 1…
Read more