விருதுநகர் மாவட்டத்தில் உள்ளே பெரிய பேராலி கிராம நிர்வாக அதிகாரியாக மதன்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கருப்பையா என்பவர் உதவியாளராக இருந்துள்ளார். இந்நிலையில் அலுவலகத்திற்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் மதன்குமாரும், கருப்பையாவும் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. அதன் அடிப்படையில் சாத்தூர் ஆர்.டி.ஓ அனிதா விசாரணை நடத்தினார். இதனையடுத்து மதன்குமார் மற்றும் கருப்பையா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.
தீயாய் பரவிய தகவல்…. கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
உன் புருஷனுக்கு பணம் கொடுத்திருக்கேன்..! “என் கூட உல்லாசத்துக்கு வா”… தாத்தாவின் விபரீத ஆசை… செருப்பால் அடித்த 28 வயது பெண்… வீடியோவை அனுப்பியதால் நடந்த கொடூரம்..!!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, உல்லாசத்திற்கு வர மறுத்து தன்னைச் செருப்பால் அடித்த இளம்பெண்ணைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த முதியவரைப் போலீஸார் கைது செய்தனர். தடுத்த பெண்ணின் தந்தையையும் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம்…
Read more“லாட்ஜில் ரூம்”.. 19 வயது காதலனுடன் 18 வயது காதலி உல்லாசம்… உடலுறவின் போது திடீர் மரணம்.. அந்த ஊசி போட்டதால்… வாலிபர் திடுக்கிடும் வாக்குமூலம்…!!
திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் போதை மாத்திரையைக் கரைத்து ஊசி மூலம் செலுத்திக்கொண்ட 18 வயது இளம்பெண், அளவுக்கு அதிகமான போதை காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது காதலன் மற்றும் நண்பரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களுக்குப் போதைப்பொருள்…
Read more