இன்று வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான 300 வது ஸ்பெஷல் நாளாக அமைந்துள்ளது. அதாவது பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்து 300 நாள் ஆகிறது. கடந்த பத்து மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.95.24- க்கு விற்பனையாகிறது. விரைவில் தமிழகத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மானியம் வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை…. வாகன ஓட்டிகளுக்கு இன்று 300-வது ஸ்பெஷல் நாள்….!!!!
Related Posts
BIG ALERT: போலி அழைப்புகள் மூலம் மோசடி…. வாடிக்கையார்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக…
Read moreதிடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read more