பாரதிராஜா இயக்கத்தில் நடிகை சுகன்யா அறிமுகமான “புது நெல்லு புது நாத்து” படத்தின் தயாரிப்பாளர் சி.என்.ஜெய்குமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பாரதிராஜா உருக்கமாக கண்கலங்கினார். அவரை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
#RIP: தமிழ் சினிமா பிரபலம் காலமானார்…. திரையுலகினர் இரங்கல்….!!!!
Related Posts
சோறு போட்ட கடவுள்…. என் அம்மா-அப்பாவுக்கு அப்புறம் அவரு தான்…. கண்ணீர் விட்ட நடிகர் வடிவேலு…!!
நடிகர் வடிவேல் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் அளித்துள்ள பேட்டியில் உருக்கமாக பேசியுள்ளார். அதாவது அப்பொழுது கவுண்டமணி செந்தில் இருக்கும் நேரம். என்னுடைய வாழ்க்கையில் சோறு போட்ட கடவுள் என்னை வாழ வைத்த…
Read more‘தங்கல்’ நடிகை ஜைரா வாசிமின் வீட்டில் சோகம்…. இரங்கல் தெரிவிக்கும் சினிமா பிரபலங்கள்…!!
தங்கல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஜைரா வாசிம். இவர்சீக்ரெட் சூப்பர் ஸ்டார், தி ஸ்கை இஸ் பிங் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருடைய தந்தை ஜாஹித் வாசிம் நேற்று காலமானார். இதை ஜைரா…
Read more