நாடாளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 18 எதிர்கட்சிகள் ஒன்று கூடி நடத்திய ஆலோசனையில் எதிர்க்கட்சிகளை குறி வைக்கும் அமலாக துறை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முடிவெடுக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பித்ததோடு சாலையில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. தடையை மீறுபவர்களை போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது நாடாளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
நாடாளுமன்றம் வெளியே 144 தடை உத்தரவு அமல்….. பலத்த போலீஸ் பாதுகாப்பு…..!!!!
Related Posts
BIG ALERT: போலி அழைப்புகள் மூலம் மோசடி…. வாடிக்கையார்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக…
Read moreதிடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read more