நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு தமிழ்நாட்டில் இன்று குமரி, தென்காசி. தினத்தை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அய்யா வைகுண்டசாமி 191வது அவதார மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேசமயம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாடவேளையை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று|(மார்ச் 4) 3 மாவட்டத்திற்கு விடுமுறை…. 1 மாவட்டத்திற்கு ஸ்கூல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
அதிமுக, தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்பு…? வெளியான தகவல்…!!
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும்…
Read moreஎழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read more