அன்பு குறித்து கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.

உதயநிதி கிருத்திகா தம்பதியரின் மகன் இன்பநதி. இவர் தனது மேற்படிப்பிற்காக லண்டனில் இருக்கின்றார். இந்த நிலையில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக என் வயது இருக்கும் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலானது‌. இதை பார்த்த பலரும் விமர்சனம் செய்து வருகின்றார்கள். எதனால் சோசியல் மீடியாவில் பல ட்ரோல்கள் மற்றும் விமர்சனங்கள் இருந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் இந்த விவாகரத்து குறித்து நேரடியாக பேசாமல் மறைமுகமாக பதிவிட்டிருக்கும், ரித்திகா அன்பையும் அதை வெளிப்படுத்தவும் அச்சப்பட வேண்டாம். இயற்கையை அதன் முழு மேன்மையுடன் புரிந்து கொள்ளும் வழிகளில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டு இருக்கின்றார்.