தமிழகத்தில் ஐந்து மாநகராட்சிகளில் உதவி ஆணையர்களை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கட் திருச்சி மாவட்டத்திற்கும், திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் நாகராஜன் ராஜபாளையத்திற்கும், ராஜபாளையம் நகராட்சி ஆணையர் சாரதி வேலூர் மாநகராட்சி உதவி ஆணையராகவும், வேலூர் உதவி ஆணையர் சுப்பையா பொள்ளாச்சிக்கும், பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி கோவை மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
5 மாநகராட்சிகளில் உதவி ஆணையர்கள் இடமாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!
Related Posts
Breaking: தமிழகத்தை உலுக்கிய புதுப்பெண் மரணம்…! ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமனார், மாமியார் ,கணவன் ஜாமீன் மனு… கோர்ட்டின் அதிரடி உத்தரவு..!!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (27), கடந்த ஜூன் 28ஆம் தேதி, தன் கணவர் மற்றும் மாமனாரின் தொடர்ந்து வரதட்சணைக்காக கடுமையான பீடனத்தால் அவதிப்பட்டு, பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். அவர் தற்கொலைக்குமுன் தந்தைக்கு…
Read more“முருகன் மாநாடு யாரும் எதிர்பார்க்காதது”…தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் வெற்றி மாலை சூடும்… நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்..!!
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக பூத் கமிட்டியை வலுப்படுத்தும் விதமாக சென்னை மாவட்டத்தில் உள்ள கட்டாங்குளத்தூரில் மாநில பயிலரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து பல்வேறு…
Read more