தமிழகத்தில் ஐந்து மாநகராட்சிகளில் உதவி ஆணையர்களை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கட் திருச்சி மாவட்டத்திற்கும், திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் நாகராஜன் ராஜபாளையத்திற்கும், ராஜபாளையம் நகராட்சி ஆணையர் சாரதி வேலூர் மாநகராட்சி உதவி ஆணையராகவும், வேலூர் உதவி ஆணையர் சுப்பையா பொள்ளாச்சிக்கும், பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி கோவை மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
5 மாநகராட்சிகளில் உதவி ஆணையர்கள் இடமாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!
Related Posts
“30 முறை மட்டும் தான் பயன்படுத்தணும்”… கேன் குடிநீரால் வரும் ஆபத்து… உணவு பாதுகாப்புத்துறை கடும் எச்சரிக்கை..!!
தமிழகத்தில் கோடை விடுமுறை அதிகரித்துவிட்ட நிலையில் குடிநீரின் தேவை என்பதும் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக கேனில் விற்கப்படும் குடிநீர்களுக்கு கட்டுப்பாடு விதித்து உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. அதாவது கேனில் தண்ணீர் அடைக்கப்படும் தேதி மற்றும் காலாவதியாகும் தேதி போன்றவைகளை குறிப்பிட வேண்டும்…
Read more“தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்”… சவக்குழிக்கே சென்ற சட்டம் ஒழுங்கு… இதுதான் 4 வருட சாதனையா…? கிழித்தெறிந்த இபிஎஸ்…!!!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தொடர் கொலைகள்- ஜாதிய மோதல்கள்! நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி! ஸ்டாலின் மாடல்…
Read more