ரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) 4,660 SI மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில், 452 SI பணியிடங்களும், 4,208 கான்ஸ்டபிள் பணியிடங்களும் உள்ளன. SI பணியிடங்களுக்கு பட்ட படிப்பும், கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு பத்தாம் தேர்ச்சியும் அவசியம். விண்ணப்பிக்க https://www.rrbchennai .gov.in/ எனும் இணையதளம் மூலம் மே 14க்குள் விண்ணப்பிக்கலாம்.
4,660 பணியிடங்களை நிரப்புவதற்கான RPF-ன் அறிவிப்பு…. மெகா ஆபர் மிஸ் பண்ணிடாதீங்க….!!
Related Posts
10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… இந்திய அஞ்சல் துறையில் வேலை… உடனே முந்துங்க….!!!
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: கார் ஓட்டுநர் காலி பணியிடங்கள்: 27 சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வயது: 18 – 27 கல்வித் தகுதி: 10…
Read moreApply Now : 4000 பணியிடங்கள்…. மே 15 வரை காலக்கெடு நீட்டிப்பு….!!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு மே 15ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், வேதியியல், கணிதவியல் உள்ளிட்ட துறைகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். கூடுதல்…
Read more