விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிச்சேரி- நாரணாபுரம் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கொட்டகையில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக கருப்பசாமி, தர்மர், கருப்பு ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அனுமதி இன்றி தயாரித்த 75 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
சென்னை ஐஐடி வளாகத்தில் அதிர்ச்சி….! “மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து பாலியல் சீண்டல்….” இரவில் அரங்கேறிய சம்பவம்…. பகீர்….!!
சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்துள்ள பாலியல் சீண்டல் சம்பவம், மாணவர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதான மாணவி ஒருவர், நேற்று (ஜூன் 26) இரவு சுமார் 7.30 மணியளவில் தனியாக வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, இந்தக் கோர…
Read more“30 வயதில் தப்பிய குற்றவாளி….” 29 ஆண்டுகளுக்கு பிறகு முதுமையில் கைதாகி கண்ணீர் விட்ட நபர்….! பீகாருக்கு சென்று தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!
சென்னை சாத்தாங்காடு பகுதியில் 1996-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒரு முக்கிய குற்றவாளியை, போலீசார் பீகார் மாநிலம் வரை சென்று கைது செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 1996ம் ஆண்டு ஜூலை 7-ஆம்…
Read more