அண்மையில் தனுஷின் வாத்தி திரைப்படம் வெளியாகி செம வசூல் வேட்டை நடத்தியது. அதேபோல செல்வராகவன் நடித்த பகாசூரன் திரைப்படம் வெளியாகி நன்றாக ஓடி வரவேற்பை பெற்றது. பகாசூரன் பட ரிலீஸ் இன் போது செல்வராகவன் நிறைய பேட்டிகளை கொடுத்து வந்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில் சோனியா அகர்வாலுடன் விவாகரத்து ஆன போது தனுஷ் தன்னிடம் வந்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றும் கடவுள் நல்ல வாய்ப்பை கொடுத்திருக்கிறார் எனவும் கூறியதாக தெரிவித்தார். மேலும் கீதாஞ்சலி தனது வாழ்க்கையை மாற்றிவிட்டார் எனவும் செல்வதாகவும் கூறியுள்ளார்.