விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பாண்டி மற்றும் கருப்பன் என்பது தெரியவந்தது. இருவரும் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“வரிவசூல் செய்த நகராட்சி ஊழியர்கள்”… வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண்… அதிகாரி செஞ்ச அசிங்கம்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சி பகுதியில் மொத்தம் 24 வீடுகள் இருக்கும் நிலையில் இந்த வீடுகளில் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் வரி வசூல் செய்யும் பணியில் நகராட்சி…
Read more“3 வயது குழந்தையை ஒரு வாரமாக சீரழித்து அடித்தே கொன்ற கள்ளக்காதலன்”.. தினசரி வேடிக்கை பார்த்த கெடூர தாய்... கடலூரில் பரபரப்பு…!!!!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 3 வயது குழந்தை தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளது. குழந்தையுடன் அவரது தாய் திருவண்ணாமலைக்கு சென்ற நிலையில் திடீரென குழந்தை இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறிய நிலையில் பின்னர் சடலத்தை அங்கு எடுத்து வருவதாக தெரிவித்தார். இந்த…
Read more