விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பாண்டி மற்றும் கருப்பன் என்பது தெரியவந்தது. இருவரும் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்….” கர்ப்பமாக்கி கைவிட்ட திருமணமான வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!
விழுப்புரம் மாவட்டம் சேரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (32), மாற்றுத்திறனாளி பெண். தாயை இழந்த சத்யா, தனது தந்தையுடன் வசித்து வருகிறார். திருமணமாகாமல் 30 வயதைக் கடந்தும் தனிமையில் இருந்த சத்யா, மனஉளைச்சலில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே…
Read moreபடம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள்… தியேட்டரில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்… அச்சச்சோ என்னாச்சு…? போலீசார் விசாரணை…!!
சென்னை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. திரையரங்கம் சந்தோஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென வீசிய சூறைக்காற்றால் சந்தோஷ் திரையரங்கத்தின் மேற்கூரையின் ஒரு…
Read more