மக்களால் தேர்ந்தெடுக்கபடாத ஒன்றிய நிதி அமைச்சகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை மீறி செயல்படுவது கேலிக்கூத்து’ என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். டெல்லியில் கேரளா அமைச்சரவை சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர், நாங்கள் எய்ம்ஸ் மருத்துவமனையை கேட்டால் அவர்கள் பட்ஜெட்டில் அதற்கு நிதி ஒதுக்காமல் அதை வெறும் அறிவிப்பாகவே விட்டுவிடுகிறார்கள். வரலாறு காணாத வெள்ளத்திற்கு நாங்கள் நிவாரணம் கேட்டால், அவர்கள் 1 ரூபாய் கூட ஒதுக்கவில்லை, மக்களுக்காக இரக்கமும் காட்டவில்லை என கூறியுள்ளார்.
1 ரூபாய் கூட ஒதுக்கவில்லை…. மக்களுக்காக இரக்கமும் காட்டவில்லை…. அமைச்சர் PTR விமர்சனம்…!!
Related Posts
3 ஆண்டுகளில் மட்டும் 7,343 குழந்தை திருமணங்கள்…. தமிழக அரசு வெளியிட்ட ரிப்போர்ட்…!!!
சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை பாதுகாப்பதற்காக தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வியை தொடர ஊக்கத்தொகை என…
Read moreதமிழகம் முழுவதும் நாளை(மே 26) ரேஷன் கடைகள் இயங்கும்…. அரசு அதிரடி உத்தரவு…!!!!
தமிழகத்தில் மே 26 ஞாயிற்றுக்கிழமை நியாயவிலை கடைகள் இயங்கும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மே மாதத்திற்கான சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களை உரிய காலத்திற்குள்…
Read more