செக்ஸ் விளையாட்டில் காதலனின் ஆணுறுப்பில் பூட்டு போட்டு சாவியை காதலி தராமல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் செக்ஸ் விளையாட்டின் ஒரு பகுதியாக ஒருவர் தனது காதலியிடம் ஆணுறுப்பில் பூட்டு போட்டு அதன் சாவியை கொடுத்துள்ளார். இந்நிலையில், சிறிது நாட்களில் அவர்களுக்கு காதல் தோல்வியடைந்ததால் அந்த சாவியை காதலி தராமல் சென்றுள்ளார்.

இதனையடுத்து, அவரின் ஆணுறுப்பில் இருந்த பூட்டை மூன்று மாதங்களுக்கு பிறகு அவரது நண்பர் டாட்டூ ஆர்டிஸ்ட் லா டுர்டா சுத்தியலை வைத்து அடித்து அந்த லாக்கை ஓபன் செய்துள்ளார்.