தர்மபுரி மாவட்டத்திலுள்ள பூதிநத்தம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தசாமி, சக்திவேல் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விவசாய கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பது தொடர்பாக அண்ணன் தம்பிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கோவிந்தசாமியின் கறவை மாடு நேற்று உயிரிழந்தது. அந்த மாடு குடித்த தண்ணீரில் சக்திவேல் விஷம் கலந்து விட்டதாகவும், அந்த தண்ணீரை குடித்ததால் தான் மாடு இறந்துவிட்டதாகவும் கோவிந்தசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் வைத்து மாடு கொலை….? சகோதரர்மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
அடப்பாவி..! இப்படி மாட்டிக்கிட்டியே.. கோவிலின் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர்… கடைசியில் அங்கே குறட்டை விட்டு தூங்கிய சம்பவம்..!!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதி அருகே பால விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அங்கு சம்பவ நாளன்று காலையில் கோயில் குருக்கள் கோயிலை திறப்பதற்கு வந்துள்ளார். அவர் கோயில் கதவை திறந்ததும் கோவிலின் கருவறையின் கதவு உடைக்கப்பட்ட நிலையிலும், உண்டியல்…
Read moreபோலி ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காள தேசத்தினர் 26 பேர் கைது… போலீஸ் அதிரடி..!!!
திருப்பூரில் உள்ள பல்லடத்தில் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி பல்லடம் டி கே டி மில் பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் போலி ஆதார் அட்டை மூலம் சட்ட…
Read more