மஹா சிவராத்திரி, வார இறுதி விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்கள் என தொடர்ச்சியாக வருவதால் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மார்ச் 7ஆம் தேதி 270 பேருந்துகள், மார்ச் எட்டாம் தேதி 390 பேருந்துகள் மற்றும் மார்ச் 9ஆம் தேதி 430 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. TNSTC இணையதளம் மூலமாக பயணம் முன்பதிவு செய்யவும்.
‘விடுமுறை’. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு….!!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more