இந்திய தபால் துறை அதிர்ஷ்ட குலுக்கல் போட்டி ஒன்றை நடத்துவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் உங்கள் தனிப்பட்ட விவரங்களை பதிவிட்ட பிறகு உங்களுடைய வங்கி கணக்கில் 6000 ரூபாய் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது பொய்யான தகவல் என்று மத்திய அரசின் PIB Fact check நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இது போன்ற செய்திகளை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
வங்கி கணக்கில் வருகிறது ரூ.6000?… மக்களே அலர்ட் ஆகுங்க… எச்சரிக்கை…!!!
Related Posts
“பொது இடத்தில் கட்சி நிர்வாகியை கன்னத்தில் பளார் விட்ட டி.கே சிவக்குமார்”…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில்…
Read more“வாய் பேச முடியாத மகனை கால்வாயில் வீசிய தாய்”… துடிக்க துடிக்க உயிருடன் கடித்துக்கொன்ற முதலைகள்….!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் ஹலமாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ரவிக்குமார்- சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வினோத் (6) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்நிலையில் சிறுவன்…
Read more