இந்திய தபால் துறை அதிர்ஷ்ட குலுக்கல் போட்டி ஒன்றை நடத்துவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் உங்கள் தனிப்பட்ட விவரங்களை பதிவிட்ட பிறகு உங்களுடைய வங்கி கணக்கில் 6000 ரூபாய் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது பொய்யான தகவல் என்று மத்திய அரசின் PIB Fact check நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இது போன்ற செய்திகளை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
வங்கி கணக்கில் வருகிறது ரூ.6000?… மக்களே அலர்ட் ஆகுங்க… எச்சரிக்கை…!!!
Related Posts
BREAKING: சற்றுமுன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி மழை வெளுத்து வாங்கும்….!!!
அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே 22 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் இறுதியில் கேரளாவில்…
Read more“இதுவே சிறந்த சாதனை” விரல்கள் இல்லாமல் தேர்வு எழுதி வென்ற மாணவர்…!!
சூரத் மாநிலத்தை சேர்ந்தவர் மாணவர் மீத்வா சோத்வாடியா. இந்த மாணவர் விரல்கள் இல்லாமலேயே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 89% மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு 5 வயதில் ஏற்பட்ட ஒரு மின்சார விபத்தில் தனது ஒரு கையையும், மற்றொரு கையில்…
Read more