வங்கிகளில் கடன்களுக்கான வட்டி விகிதங்களை மறு சீரமைக்கும் போது கடன் வாங்குபவர்கள் நிலையான வட்டி விகிதங்களுக்கு மாறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று வங்கிகள் மற்றும் என்பிஎப்சிகளுக்கு ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. இஎம்ஐ மற்றும் தவணைக்காலம் இரண்டையும் தேர்வு செய்ய விருப்பம் இருக்க வேண்டும் எனவும் கடன் காலத்தில் கடன் தொகை அல்லது சில பகுதியை திருப்பி செலுத்த வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முடிவு வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் வாகன கடன் வாங்குபவர்களுக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்… ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
“இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை”… ஆத்திரத்தில் அண்ணன்-தம்பியை கத்தியால் குத்தி கொன்ற தந்தை….!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள காரி மணி கிராமத்தில் சோமப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயப்பா மற்றும் யல்லப்பா என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மல்லப்பா பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தப்…
Read moreஅப்போ சின்ன வயசுல கேட்ட கதை பொய்யா?… மரத்தின் உச்சி வரை ஏறும் கரடி… வைரலாகும் வீடியோ…!!!
கரடி விரட்டினால் மரத்தில் ஏறி தப்பித்துக் கொள்ளலாம் என்று சிறுவயதில் அனைவரும் கதை கேட்டிருப்போம். ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது கரடி ஒன்று தனது குட்டியுடன் மரத்தின் உச்சிக்கு ஏறும் வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன்…
Read more