ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து குஜராத் அணியில் ரோகித் சர்மா இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை கிரிக் பஸ் ஆதாரம் மற்ற தகவல் என நிராகரித்துள்ளது. இதனால் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தொடர்வார் என்பது உறுதியாகி உள்ளது. அதேசமயம் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை.
ரோஹித் ஷர்மா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. சூப்பர் குட் நியூஸ்…!!!!
Related Posts
இதனால்தான் மோசமாக தோல்வியுற்றோம்… LSG கேப்டன் கே.எல்.ராகுல்….!!!
ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வி அடைந்தது. தோல்வி குறித்து பேசிய LSG கேப்டன் கே.எல்.ராகுல், பேட்டிங் மற்றும் பவுலிங் என ஒட்டுமொத்தமாக அணியின் செயல்பாடு மிக மோசமாக…
Read moreடி20 உலகக்கோப்பை… இந்த அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதும்… கங்குலி கணிப்பு…!!!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டி20 உலக கோப்பை குறித்து தன்னுடைய கருத்தினை கூறியுள்ளார். அதாவது…
Read more