ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து குஜராத் அணியில் ரோகித் சர்மா இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை கிரிக் பஸ் ஆதாரம் மற்ற தகவல் என நிராகரித்துள்ளது. இதனால் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தொடர்வார் என்பது உறுதியாகி உள்ளது. அதேசமயம் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை.
ரோஹித் ஷர்மா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. சூப்பர் குட் நியூஸ்…!!!!
Related Posts
தோனியிடம் இருந்துதான் அதை கற்றுக் கொண்டேன்…. CSK கேப்டன் ருதுராஜ் நெகிழ்ச்சி….!!
எப்படி நியூட்ரலாக இருக்க வேண்டும் என்பதை தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டதாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் இது தொடர்பாக பேசிய அவர், போட்டியின் போது எதற்கும் அதிகமாக உற்சாகமடைய கூடாது என்றும் எந்த ஒரு விஷயத்திற்காகவும்…
Read moreஇந்திய அணியின் தலைமை பயிற்சிளர் பதவி.. கம்பீர் போட்ட கண்டிஷன்… ஏற்குமா பிசிசிஐ…?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்கும் நிலையில் அவருடைய பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் நிறைவடைகிறது. இதனால் அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குறிப்பாக விவிஎஸ் லக்ஷ்மன், ஸ்டீபன் பிளம்மிங்,…
Read more