தமிழகத்தில் வெள்ள நிவாரணம் பெறுவதற்கு ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ரேஷன் கடைகளில் விண்ணப்பத்தை பெற்று வங்கி கணக்கு விவரம் மற்றும் வசிக்கும் பகுதி உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து தர வேண்டும். ரேஷன் அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்குவது பற்றி முடிவு செய்வார்கள் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
முருகனே வந்தால் கூட தமிழ்நாட்டில் பாஜகவை காப்பாற்ற முடியாது… வன்னி அரசு திட்டவட்டம்…!!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது வட இந்தியாவில் ராமரை வைத்து அரசியல் செய்த பாஜக, ஒடிசாவில் ராமருக்கு பதிலாக ஜெய் ஜெகநாத் என முழங்கி…
Read moreஇன்னும் 9 அம்மாவாசை தான்… அதற்குள் அவர்களின் நாடகம் முடிவுக்கு வரும்…. எம்.எல்.ஏ ஜெயராமன்…!!!
திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில், திமுக-வை கண்டித்து 15 வேலம்பாளையம் சிறுபூலுவப்பட்டியில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ ஜெயராமன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, திருப்பூர் மாநகராட்சியில் குப்பை வரி, சொத்துவரி என திமுக ஆட்சிக்கு வரும்…
Read more