பல்கலைக்கழக சட்டத்தில் தமிழ்நாடு அரசு புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தொழு நோயாளி, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் போன்ற வாக்கியம் இனி மாணவர் சேர்க்கையில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மாற்று திறனாளிகள் என குறிப்பிட்டால் மட்டுமே போதுமானது என கூறப்பட்டுள்ளது. இது போன்ற தனிப்பட்ட குறைகளை சுட்டிக்காட்டி அதன் மூலமாக தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் விதமாக இந்த புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது இது போன்ற கேள்விகள் கேட்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்தல், தேர்வுக்கான சலுகைகள் போன்றவற்றை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
“மாற்றுத்திறனாளிகள் மட்டும் போதும்”… பல்கலைக்கழக சட்டத்தில் தமிழக அரசு புதிய திருத்தம்…!!!!
Related Posts
“800 வருஷம் ஆண்டவர்கள் பற்றி பாடம் இருக்கு”… ஆனா 2400 வருஷம் ஆண்ட சோழப் பேரரசு பற்றியில்லை… நம் வரலாற்றை சேர்ப்பதில் என்ன தவறு..? நடிகர் மாதவன் ஆதங்கம்..!!
மத்திய அரசு சமீபத்தில் NCERT பாட புத்தகங்களில் இருந்து முகலாயப் பேரரசர்கள் குறித்த வரலாறை நீக்கிவிட்டதாக ஒரு செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக தற்போது நடிகர் மாதவன் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,…
Read more“ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக சொன்னது உண்மை”… போட்டுடைத்த எல்.கே சுதீஷ்… கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல்..? பரபரப்பில் அரசியல் களம்.!!
தேமுதிக கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள எல்கே சுதீஷ் அதிமுக தங்களுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக வாக்குறுதி கொடுத்தது உண்மை என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி கொடுத்தது உண்மை, நேரம் வரும்போது…
Read more