பல்கலைக்கழக சட்டத்தில் தமிழ்நாடு அரசு புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தொழு நோயாளி, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் போன்ற வாக்கியம் இனி மாணவர் சேர்க்கையில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மாற்று திறனாளிகள் என குறிப்பிட்டால் மட்டுமே போதுமானது என கூறப்பட்டுள்ளது. இது போன்ற தனிப்பட்ட குறைகளை சுட்டிக்காட்டி அதன் மூலமாக தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் விதமாக இந்த புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது இது போன்ற கேள்விகள் கேட்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்தல், தேர்வுக்கான சலுகைகள் போன்றவற்றை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
“மாற்றுத்திறனாளிகள் மட்டும் போதும்”… பல்கலைக்கழக சட்டத்தில் தமிழக அரசு புதிய திருத்தம்…!!!!
Related Posts
“உல்லாசத்திற்கு இடையூறு”… கணவனின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி துடிக்க துடிக்க கொடூரமாக கொன்ற மனைவி… கள்ளக்காதலனுடன் சதி திட்டம் தீட்டியது அம்பலம்…!!!!
கர்நாடகாவின் துமகூர் மாவட்டம் டிப்டூர் தாலுகாவை சேர்ந்த கதசெட்டிஹள்ளி கிராமத்தில் சேர்ந்த 50 வயது சங்கரமூர்த்தி என்பவர், தனியாக ஒரு பண்ணை வீட்டில் வசித்து வந்தார். அவரது மனைவி சுமங்கலா, டிப்டூரில் உள்ள கல்பதரு பெண்கள் விடுதியில் சமையல்காரியாக வேலை பார்த்துவந்தார்.…
Read more“நடிகர் கமல் பார்ட்டியில் வெள்ளித்தட்டில் கொக்கைன்”…? தமிழ் பிரபலங்கள் பற்றி பகீர் கிளப்பிய சுசித்ரா… வீடியோவை வெளியிட்ட அர்ஜுன் சம்பத்… பரபரப்பு பதிவு..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் கொக்கைன் பயன்படுத்துவதாக பாடகி சுசித்ரா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது போதைப்பொருள் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது…
Read more