UPSC முதன்மை தேர்வுக்கு தயாராகும் ஆயிரம் மாணவர்களுக்கு 7,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மதிப்பீட்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் 7500 வீதம் பத்து மாதம் தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்று அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://www.naanmudhalvan.tn.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாதம் ரூ.7,500 உதவித்தொகை: விண்ணப்பிக்க இன்றே கடைசி… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
“அரசு வேலை வாங்கித் தருவதாக 2 பேரிடம் ரூ.16 லட்சம் பண மோசடி செய்த நிகிதா”… அஜித் குமார் மீது புகார் அளித்த பெண் குறித்து வெளியான பரபரப்பு தகவல்..!!!
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞரை போலீசார் அடித்துக் கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி தற்போது தலைமறைவாக விட்டதாக கூறப்படுகிறது.…
Read moreஎன்னை நீக்குவதற்கு அண்ணன் அன்புமணி ராமதாஸுக்கு எந்த அதிகாரமும் இல்லை… எம்.எல்.ஏ அருள் பரபரப்பு பேட்டி..!!
பாமக எம்எல்ஏ அருள் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாட்டாளி மக்கள் கட்சிகளுடைய 36 ஆண்டுகளாக மருத்துவர் அய்யா அவர்களுடன் தொடர்ந்து பயணித்து வருபவன் நான். என்னை பொருத்தவரையில் நிரந்தர தலைவர் மருத்துவர் அய்யா மற்றும் சின்னையா அன்புமணி…
Read more