நாட்டின் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டாளரான செபி (Securities and Exchange Board of India) காலியிடங்களை நிரப்பும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் மொத்தம் 97 ஆபீசர் கிரேடு ஏ (உதவி மேலாளர்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பொது, சட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு https://www.sebi.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் ஆட்சேர்ப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ 1,50,000 சம்பளத்தில் செபியில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 காலிப் பணியிடங்கள்…. மாதம் ரூ.58,100 சம்பளம்…. உடனே முந்துங்க….!!!
மாவட்ட நீதிமன்றங்களில் நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த பணியிடம்: 2,329 விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 27 சம்பளம்: 15000 முதல் ரூ.58,100…
Read moreமாவட்ட நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள்…. ரூ.58000 வரை சம்பளம்…!!
மாவட்ட நீதிமன்றங்களில் நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், நகர் பிரிவு உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த பணியிடம் 2,329. விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 27, 2024.…
Read more