நாட்டின் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டாளரான செபி (Securities and Exchange Board of India) காலியிடங்களை நிரப்பும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் மொத்தம் 97 ஆபீசர் கிரேடு ஏ (உதவி மேலாளர்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பொது, சட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு https://www.sebi.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் ஆட்சேர்ப்பு செய்யப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.