ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் பகுதியில் 49 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 17 வயதுடைய மகள் உள்ளார். இந்நிலையில் குடிபோதையில் ஹோட்டல் தொழிலாளி தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் பெருந்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
மகள் என்று கூட பார்க்காமல்…. போதையில் தந்தை செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!
Related Posts
“ஒரு தலை காதல்”… காதலனை பழிவாங்க 12 மாநிலங்களில் 21 வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐடி பெண் ஊழியர்… வசமாக சிக்கியது எப்படி?…!!
சென்னையில் ஒரு தலை காதலால், காதலனை பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐடி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் ரினே ஜோஸ்லிடா என்ற பெண், திவிஜ் பிரபாகர் என்ற சக ஊழியரை ஒரு தலைப்பட்சமாக காதலித்து உள்ளார். ஆனால் திவிஜ்,…
Read moreஇனி அனுமதி இல்லாமல் வீட்டில் இந்த கூட்டங்களை நடத்தக்கூடாது… மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
திருவள்ளூரில் அத்திக்கடையில் உள்ள ஒரு வீட்டை கிறிஸ்தவ மத போதகர் ஜோசப் வில்சன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர் அந்த வீட்டில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் காவல்துறையினர் நேரில் வந்து விசாரித்துள்ளனர்.…
Read more