தமிழகத்தில் புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உறுதி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்புக்காக தமிழக அரசு சார்பாக www.labour.tn.gov.in/ism/என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் உள்ளிட்டோர் விளக்க கூட்டங்கள் நடத்தி தொழிலாளர்களிடம் உறுதி அளித்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்க…. புதிய இணையதளம் …. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு……!!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more