தமிழகத்தில் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த நிலையில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எதிரொலி…. தமிழகத்தில் பொது விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!
Related Posts
“தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்”… சவக்குழிக்கே சென்ற சட்டம் ஒழுங்கு… இதுதான் 4 வருட சாதனையா…? கிழித்தெறிந்த இபிஎஸ்…!!!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தொடர் கொலைகள்- ஜாதிய மோதல்கள்! நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி! ஸ்டாலின் மாடல்…
Read moreபாஜக பெண் நிர்வாகி தலை துண்டிக்கப்பட்டு படுகொலை… 3 பேர் நீதிமன்றத்தில் சரண்…. பரபரப்பு சம்பவம்…!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி சரண்யா என்பவர் நேற்று நள்ளிரவு ஜெராக்ஸ் கடையில் இருந்து வீட்டிற்கு திரும்பும்போது மர்ம நபர்கள் சிலரால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவர் மதுரை மாவட்ட பாஜக மகளிர் அணி உறுப்பினராக இருக்கும்…
Read more