தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய துணைத் தேர்வு விடைத்தாள் நகலை ஆகஸ்ட் 14ஆம் தேதி அதாவது இன்று காலை 11 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மறு கூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை காலை 11 மணியிலிருந்து 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மறுக்கூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரடியாக அரசு தேர்வு இயக்குனர் அலுவலகத்தில் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1 துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு… இன்று விடைத்தாள் நகல் வெளியீடு… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!
Related Posts
குற்ற வழக்கு இருந்தால் நோ பாஸ்போர்ட்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!
குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் பாஸ்போர்ட் பெற முடியாது என ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வன்கொடுமை தடைச் சட்டம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழரசன் பாஸ்போர்ட் கோரி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஸ்போர்ட் பெற்று…
Read moreவாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்யகூடாது… தமிழக அரசு உத்தரவு….!!
அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களால் வாகனங்களில் CNG/ LPG மாற்றங்கள் செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக பெட்ரோல் வாகனங்களை CNG/ LPG க்கு மாற்றும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உரிய அனுமதி இன்றி வாகனங்களில் மாற்றம்…
Read more