புகழ்பெற்ற பாடகி பிரபா ஆத்ரே (92) இன்று காலை மாரடைப்பால் காலமானார். ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் புகழ்பெற்ற “கிரானா கரானா” இசை பள்ளியைச் சேர்ந்த இவர், இந்திய அரசின் உயரிய விருதான மூன்று பத்ம விருதுகளையும் பெற்றுள்ளார். 1932இல் பிறந்த ஆத்ரே, இசை கற்றுக்கொள்ள மறுக்கப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்து, இசைத்துறைக்குள் நுழைந்தவர். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல பாடகி பிரபா ஆத்ரே மாரடைப்பால் காலமானார்… சோகம்…!!
Related Posts
அண்ணன்களின் மரணம்…. தாய் பட்ட துன்பம்…. எதுக்கு ரொம்ப நல்லவங்களா இருக்கணும்…. ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கம்…!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அன்னையர் தினத்தை ஒட்டி தன்னுடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதற்காக…
Read more“தி கோட்” படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா… சோகத்தில் ரசிகர்கள்… ஏன் தெரியுமா…?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா…
Read more