இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. உள்ளூர் எல்பிஜி விநியோகஸ்தர்களை சந்திப்பதன் மூலம் இந்த திட்டத்தில் இணைவதற்கு ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதுவே ஆன்லைனில் இருந்தால் pmujjwalayojana.com என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அருகில் உள்ள எல்பிஜி மையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பிபிஎல் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வங்கி நகல், வயதுச் சான்று, மொபைல் எண் ஆகிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்
பிரதமர் உஜ்வாலா திட்டம் மூலம் இலவச எல்பிஜி சிலிண்டர்… எப்படி விண்ணப்பிப்பது…???
Related Posts
3 மாதமாக வளர்த்த வளர்ப்பு நாய்… திடீர் இறப்பால் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. சோகம்…!!!
வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் சிறுமி கடந்த மூன்று மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தூக்கமின்றி…
Read moreமக்களவை தேர்தல்: 6ஆம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியானது…!!!
மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான ஆறாவது கட்ட அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 7 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பீகாரில் 8, ஹரியானாவில் 10, ஜார்கண்டில் 4, ஒடிசாவில்…
Read more