ஆந்திர மாநிலத்தில் பொதுவாகவே புது மாப்பிள்ளை மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சிகளில் 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளுடன் பாகுபலி விருந்து வழங்கப்படுவது வழக்கம். அதன்படி யுகாதி பண்டிகையை முன்னிட்டு பட்டயக்குடம் என்ற பகுதியில் உள்ள நாக சூர்யா என்ற முதியவரின் வீட்டுக்கு சென்ற அவருடைய பேரன்கள் அவருக்கு ரொட்டிகள், இனிப்புகள், பழங்கள், பொங்கல் என பாகுபலி விருந்து கொடுத்து அசத்தியுள்ளனர். இவற்றை ருசி பார்த்து அவர் மனம் நெகிழ்ந்து போனார்.