இபிஎஸ் மீது அடுக்கடுக்கான புகார் தெரிவித்து கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி. குமார் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவில் யாரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபடுவது என தெரியாமல் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் அதிமுகவை ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாகவே இபிஎஸ் வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டிய அவர் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.