இபிஎஸ் மீது அடுக்கடுக்கான புகார் தெரிவித்து கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி. குமார் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவில் யாரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபடுவது என தெரியாமல் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் அதிமுகவை ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாகவே இபிஎஸ் வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டிய அவர் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
BREAKING: அதிமுகவில் இருந்து விலகுகிறேன்…. இபிஎஸ் தலையில் இடி…!!!
Related Posts
வங்கியில் வீட்டு லோன் வாங்கியிருக்கீங்களா…? அப்போ இந்த 5 விஷயங்கள் ரொம்ப முக்கியம்…!!
அனைவருக்குமே சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது கஷ்டமான விஷயம் இல்லை. ஏனெனில் வங்கிகளிலேயே எளிதாக வீட்டு கடன் கிடைக்கிறது . வங்கியில் வங்கி கடனை ஒவ்வொரு மாதமும் ஈஎம்ஐ…
Read moreபெண் குழந்தை இருக்கா….? அப்போ உடனே Apply பண்ணுங்க…. ஒரு லட்சம் கிடைக்கும்…!!
மத்திய , மாநில அரசுகள் பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கும் அவர்களுடைய திருமணம் செய்து வைப்பதற்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு தொடங்கியுள்ள திட்டத்தின் பெயர் லட்லி லட்சுமி யோஜனா திட்டம் .மத்திய…
Read more